கடற்படை மத்திய எந்திரத் தொழிற்சாலை திறக்கப்பட்டது
 

வெலிசரை, இலங்கை கடற்படை கப்பல் மஹசேன் நிருவனத்தில் புதிதாக கட்டப்பட்ட கடற்படை மத்திய எந்திரத் தொழிற்சாலை நேற்று (மார்ச் 06) மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த மத்திய எந்திரத்  தொழிற்சாலை  மூலம் கடற்படையின் பிரதான இயந்திரங்கள், வாகன எஞ்சின்கள், வெளியே எரி என்ஜின்கள் மற்றும் ஜெனரேட்டர்களில் பழுது சரிசெய்தல் ஆகிய நடவடிக்கைகள்கடற்படை உள்ள செய்யப்பதுக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமை யேற்க உள்ள ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள், கடற்படை நடிப்பு பணிப்பாளர் நாயகம் பொறியியல் கொமடோர் ரவீந்திர ரனசிங்க அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துக்கொன்டனர்.