கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்கள் கடமையேற்பு
 

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்கள் இன்று (மார்ச் 12 ) தன்னுடைய பதவியில்  கடமையேற்றினார். குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களால் கிழக்கு கடற்படை கட்டளையில்  வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் ஆடிகல  அவர்களுக்கு  ஒப்படைத்துள்ளார்.

அங்கு ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர். கடற்படை அதிகாரிகள் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய மரியாதை செலுத்தினர்.