இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ஜானக நிஷ்சந்க கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ஜானக நிஷ்சந்கஅவர்கள் இன்று (மார்ச் 24) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் அஷோக விஜேசிரிவர்தன அவர்களால் திருகோனமலையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கடல் பயிற்சி அதிகாரி கேப்டன் (சமிக்ஞைகள்) பிரதீப் ரத்னாயக்க அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.