வெற்றிகரமான விஜயத்தின் பின் பங்களாதேஷ் கடற்படை கப்பல் பங்கபந்து தாயாகம் திரும்பின
 

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (மார்ச் 25) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்களை அனுப்பிவைத்தனர். குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் பார்வைட்டார். இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொன்டனர்.