இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான நந்திமித்ர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன அவர்கள் நேற்று (ஏப்ரல் 03) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் (ஆயுத) நிஷாந்த பீரிஸ் அவர்களால் கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கொடி அதிகாரி கொமடோர் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.