சீன மக்கள் குடியரசின் இலங்கை தூதர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

சீன மக்கள் குடியரசின் இலங்கை தூதர் செக் சுயுவான் அவர்கள் நேற்று (ஏப்ரல் 07) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன