06 வது சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கப்படும்
 

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் 06 வது தடவயாக ஏற்பாடுசெய்யப்பட்ட சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழா கடந்த ஏப்ரல் 06 ஆம் திகதி திருகோனமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தின் இடம்பெற்றுள்ளது. கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன் நிகழ்வுக்கு தலைமை அதிதியாக பங்கேற்றார்.

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் முழு பங்களிப்பு வழங்கிய குறித்த பயிற்சி 12 வாரங்களாக இடம்பெற்றதாக குறிப்பிடத்தக்கது. வங்காளம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவு, நைஜீரியா, பாக்கிஸ்தான், அமெரிக்க மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் குறித்து 32 கடற்படை உறுபினர்கள் உடனிருந்தனர்

குறித்த சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழாவுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல,கொடி கட்டளையின் கொடி அதிகாரி கொமடோர் ஆநந்த குருகே ஆகியோருடன் கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.