நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படையினரால் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 

இலங்கை கடற்படை மூலம் செயல்படுத்தப்படும் சமூக சேவைகளில் இன்னுமொரு படியாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

09 Apr 2018

வெற்றிகரமான விஜயத்தின் பின் தாய்லாந்து கடற்படைக் கப்பல்கள் தாயாகம் திரும்பின
 

கடந்த ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள தாய்லாந்து கடற்படையின் பாங்பாகொக், மகுத்ராஜகுமார்ன் மற்றும் பட்டனி ஆகிய கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஏப்ரல் 06) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

09 Apr 2018