நிகழ்வு-செய்தி

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் எகெபொனோ கப்பல் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் எகெபொனோ எனும் கப்பல் நேற்று (ஏப்ரல் 09) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

10 Apr 2018

2.6 கிலோ கிராம் தங்கத்துடன் மூவர் கடற்படையினரால் கைது
 

கிடத்த தகவலின் படி வடமத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் கடந்த (ஏப்ரல் 08) திகதி பேசாலை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 2.6 கிலோ கிராம் தங்கத்துடன் மூவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

10 Apr 2018