நிகழ்வு-செய்தி

27 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 27 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (ஏப்ரல் 11) இலங்கை கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றது.

11 Apr 2018

70 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 70 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஏப்ரல் 11) இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன சிங்களம் மற்றும் இந்து புத்தாண்டு விழாவில் இடம்பெற்றது.

11 Apr 2018

கடற்படையின் 401 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திபிரியாவ கிராமத்துக்கு வழங்கப்பட்டது
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி நிகவெரடிய திபிரியாவ கிராமத்தில் கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

11 Apr 2018