சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 24.2 கிலோ கிராம் தங்கத்துடன் மூவர் கைது

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஏப்ரல் 11) மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 24.2 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு மூவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 17 கோடி பெருமதியான குறித்த 242 தங்க கட்டிகளும் 100 கிராம் நிறையுடையாக அங்கு உள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள குறித்த தங்கம், சந்தேகனபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன கடற்படையினர் கைது செய்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்பானம் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.