நிகழ்வு-செய்தி

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் வேங்க் சுயுவான் அவர்கள் இன்று (ஏப்ரல் 20) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

20 Apr 2018

இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

20 Apr 2018

ரியர் அட்மிரல் திமுது குனவர்தன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பயிற்சி பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் திமுது குனவர்தன அவர்கள் தமது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து இன்றுடன் (ஏப்ரல் 20) ஓய்வு பெற்றார்.

20 Apr 2018

இலங்கை கடற்படையின் இரண்டாவது புதிய உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் ரோந்துக் கப்பலுக்கு பிரதமரினால் அதிகாரமளிப்பு
 

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு இன்று (ஏப்ரல், 19) மாலை 0530 மணிக்கு பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.

20 Apr 2018