இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் வேங்க் சுயுவான் அவர்கள் இன்று (ஏப்ரல் 20) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும் இன் நிகழ்வுக்காக இலங்கையில் சீன பாதுகாப்பு ஆலோசகர், மூத்த கர்னல் சு ஜியேன்வெய் அவர்கள் கழந்துகொன்டார்.