ரியர் அட்மிரல் திமுது குனவர்தன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பயிற்சி பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் திமுது குனவர்தன அவர்கள் தமது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து இன்றுடன் (ஏப்ரல் 20) ஓய்வு பெற்றார்.

இன்றய தினத்திற்கு ஈடுபட்டிருந்த அவரின் 55வது பிறந்த திகதிக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் உட்பட கடற்படை பணிப்பாளர் நாயகங்களால் அவருக்கு தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்பின் அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரேஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாய் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.

1982 ம் ஆண்டில் 03 வது ஆட்சேர்ப்பின் அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி, தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி, கடற்படை பணிப்பாளர் நாயகம் (உணவு மற்றும் ஆடை), ஆகிய பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.