இந்திய காவலில் உள்ள 05 உள்நாட்டு மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இந்திய கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 05 இலங்கை மீனவர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (15) இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றது.

குறித்த மீனவர்கள் மீன்டும் ஒப்படைப்பு பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றது. குறித்த நடவடிக்கைக்காக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சீஜி 402  மற்றும் இந்திய கடலோர காவல்படையின் ஆமேயா கலந்துக்கொன்டமை குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடன் கொன்டுவந்த பின் யாழ் உதவிக் கடற்றொழில் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.