இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அதன் 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் பொருற்கள் போக்குவரத்து கப்பலான சக்தி கப்பல் மற்றும் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் ரனஜய மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்கிரம கப்பல்கள் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தன்னுடைய 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அங்கு சக்தி கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் வருன பிரனான்டர்ஸ், ரனஜய கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் விஜித் த சில்வா மற்றும் ரனவிக்ரம கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் ஜநித புத்திக ஆகிய அதிகாரிகளினால் தங்களுடைய கப்பல்களில் பிரிவு சரிபார்க்கப்பட்டது. அதன் பின் கப்பலின் கடற்படையினர் குழு புகைப்படமொன்றுக்கும் நின்று கொண்டு கடற்படையின் மரபுகள் படி விருந்தும் (Badakana) உன்னார்கள்.