இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தென் கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்கள் நேற்று (மே 25) தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இந் நிகழ்வுக்காகதென் கடற்படை கட்டளையின் பல மூத்த்திகாரிகளும் கழந்துகொன்டனர்.