நிகழ்வு-செய்தி
கர்ப்பிணி பெண் மற்றும் 03 மாத குழந்தை கடற்படையினரால் காப்பாற்றபட்டது
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்கு இலங்கை கடற்படையின் 54 மீட்பு மற்றும் நிவாரண குழுகள், அவசியமான பொருட்களையும் சேவைகளையும் துரித கதியில் வழங்கி வருகின்றது.
26 May 2018
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தென் கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்கள் நேற்று (மே 25) தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை சந்திதித்துள்ளார்.
26 May 2018