நிகழ்வு-செய்தி
தேலதுர எலயில் வெள்ளம் சூனிலை தடுக்க கடற்படை வலுவான முயற்சி
![](../assets/images/news/event_news/front_img/201805271945.jpg)
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி தேலதுர எலயில் நீர் நிரம்பி வழிகின்ற காரனத்தினால் தேலதுர- கஜுகஸ்கொடெல்ல பாதை முலுமயாக நீரில் மூழ்கியது.
27 May 2018
கடற்படையின் நிவாரண குழுவினரகள் இன்னும் செயலில் உள்ளனர்.
![](../assets/images/news/event_news/front_img/201805271520.jpg)
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மாதம்பே பகுதியில் தன்னுடைய கடமைகளை செய்யும்போது காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் நேற்று (மே 26) திகதி கடற்படை நீர் முழ்கி பிரிவின் வீர்ர்களால் கன்டுபிடிக்கப்பட்டது.
27 May 2018