நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையினரால் கிணறுகளை சுத்திகரித்தல் பணிகள் முன்னெடுப்பு
 

அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான அடிப்படை தேவையான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் கடற்படையினர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30 May 2018

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நெடுந்தீவில் மருத்துவ சிகிச்சை முகாம்
 

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் போதனா வைத்தியசாலையின் மற்றும் யாழ்ப்பாண பிராந்திய பணிப்பாளர் சுகாதார சேவைகள் நிருவனத்தில் உதவியுடன் நெடுந்தீவு சமூக கலாச்சார மையமத்தில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (மே 29) நடாத்தியுள்ளனர்.

30 May 2018