நிகழ்வு-செய்தி

சட்டவிரோத குடியேறியவர்கள் 05 பேருடன் இரு (02) கடத்தல்காரர்கள் கடற்படையினரினால் கைது
 

கடற்படைக்கு கிடைத்த தகவழின் படி வடக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் இன்று (ஜூன்03) காலையில் மெற்கொன்டுள்ள ரோந்து பணிகளில் போது சந்தேகமான முரையில் வடக்கு கடலில் பயனம் செய்த டிங்கி படகொன்ருடன் 07 பேர் கைது செய்யப்பட்டன.

03 Jun 2018

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்படையினரினால் சுத்திகரிப்பு நிகழ்வுகள் முன்னெடுப்பு
 

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்கரைகள் மற்றும் சதுப்புநிலங்கள் கொன்ட சூழலை சுத்தம் செய்யும் திட்டங்களுக்காக கடற்படையினர்கள் பங்களிப்பு வழங்கியது.

03 Jun 2018