நிகழ்வு-செய்தி

இந்திய - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி - SLINEX 2018 க்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
 

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை இடையில் நான்காவது முறையாக நடைபெறுகின்ற இந்திய-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி (Sri Lanka India Naval Exercise - SLINEX 2018) க்காக திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநாடு கடந்த மே மாதம் 29 மற்றும் 30 திகதிகளில் விஷாகபட்டனமில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையில நடைபெற்றது.

04 Jun 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

04 Jun 2018

கடற்படையின் மரைன் குழுவினர் ரிம்பக்- 2018 கடல்சார் பயிற்சியில் பங்கேற்க நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.
 

அவுஸ்திரேலியா வில் இடம்பெற இருக்கும் அமெரிக்காவின் “ரிம் ஒப் தி பசிபிக் (RIMPAC) – 2018” கடல்சார் கூட்டுப்படை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் 25 பேர் கொண்ட இலங்கை கடற்படையின் மரைன் குழுவினர் அண்மையில் (மே, 21) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

04 Jun 2018