இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரமவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஆனந்த திஸாநாயக்க கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான ரனவிக்ரம கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஆனந்த திஸாநாயக்க (ஆயுதங்கள்) அவர்கள் இந்று (ஜுன் 06) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (சமிக்ஞைகள்) ஜனித புத்திக அவர்களால் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் உள்ள இல 02 இரங்குதுரையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் செனரத் விஜேசூரிய அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.