பாதுகாப்பு சேவைகள் மும் முயற்சி போட்டிதொடரில் ஆண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை பெற்றது
 

பாதுகாப்பு சேவைகள் மும் முயற்சி போட்டிதொடர் கடந்த 2018 ஜூன் 09 ஆம் திகதி திக்ஓவிட துறைமுகம் வழாகத்தில் தொடங்கி உஸ்வெடகெய்யாவ மாலிமா விருந்து மண்டபம் அருகில் முடிந்தது. இதுக்காக முப்படைகள் பிரதிநிதித்துவப்படுத்தி பல விழையாட்டு வீர விராங்கனிகள் கடந்துகொன்டனர். குறித்த போட்டி தொடரில் ஆண் பிரிவில் கடற்படை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீர்ர் ஜே.என்.எஸ்.என் குமார முதலாம் இடமும், கடற்படை வீர்ர் எச்.எம்.டி.டி பன்டார இரண்டாம் இடமும், நாங்காவது இடம் ஜே.டி.டி.பி ஜயசிங்கவும் பெற்றுள்ளனர். இதன் பிரகாரமாக ஆன் பிரிவில் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது.

இலங்கை விமானப்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர், எயார் வைஸ் மார்ஷல் எல்.ஆர். ஜயவீர அவர்கள் பரிசு வழங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இன் நிகழ்வுக்காக கடற்படை இயக்குனர் விளையாட்டு கொமடோர் லசந்த கமகே கடற்படை மும் முயற்சி சங்கத்தின் தலைவர் கேப்டன் ரவிந்திர திஸேரா ஆகியோர் உட்பட முப்படையின் பல அதிகாரிகள் கழந்துக்கொன்டனர்.