இலங்கை கடற்படை கப்பல் பிரதாப அதன் 18 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் பிரதாப இன்று ஜுன் 11 ஆம் திகதி தன்னுடைய 18 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. அதை குறித்து கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் (திசைகாட்டி) புத்திக ஜயவிர மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கமாண்டர் (சமிக்ஞைகள்) யசித் மானவடு ஆகியோர் உட்பட பணியாளர்கள் பல நிகழ்ச்சிகள் மேற்கொன்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக கப்பல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜுன் மாதம் 08 ஆம் திகதி கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை மரபுகளுக்கமைய படி கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.