நிகழ்வு-செய்தி

தெற்கு கடற்பகுதியில் இரு மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு
 

மீனவப்படகின் இயந்திரத் கோளாறு காரணமாக தெற்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

11 Jun 2018

கழிவு முகாமைத்துவத்திற்கு கடற்படையின் ஒத்துழைப்பு
 

இலங்கை கடற்படையினர் சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

11 Jun 2018

இலங்கை கடற்படை கப்பல் பிரதாப அதன் 18 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் பிரதாப இன்று ஜுன் 11 ஆம் திகதி தன்னுடைய 18 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

11 Jun 2018

பாக்கிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் பாக்கிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாட் அலி அவர்கள் இன்று (ஜுன் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

11 Jun 2018

குருநாகல் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரின் ஆதரவு
 

குருநாகல் மாவட்டத்தில் மாஸ்பொத பிரதேசத்தில் கடந்த (09) ஆம் திகதி காலை ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட குருநாகல், குடாகல்கமுவ மற்றும் பிபி லதனிய பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க இராணுவ கடற்படையிர் நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.

11 Jun 2018

பாதுகாப்பு சேவைகள் மும் முயற்சி போட்டிதொடரில் ஆண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை பெற்றது
 

பாதுகாப்பு சேவைகள் மும் முயற்சி போட்டிதொடர் கடந்த 2018 ஜூன் 09 ஆம் திகதி திக்ஓவிட துறைமுகம் வழாகத்தில் தொடங்கி உஸ்வெடகெய்யாவ மாலிமா விருந்து மண்டபம் அருகில் முடிந்தது.

11 Jun 2018