பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான சர்கௌப் கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜுனி 18) இலங்கைக்கு வருகைதந்துள்ள பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான சர்கௌப் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் கிரிஷ்டின் ரிபே அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும் கடற்படை தளபதியவர்கள் சர்கௌப் கப்பலின் கன்கானிப்பு விஜயமொன்றும் மேற்கொன்டுள்ளார் இவ் விஜயத்துக்காக பிரான்ஸ் தூதுவர் கௌரவ ஜின் மரீன் ஷுஹ், கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பனிப்பாளர் நாயகம்  கடற்படை செயல்பாடுகள் கொமடோர் சந்ஜிவ டயஸ் ஆகியோர் கழந்துக்கொன்டனர்.