அமெரிக்க கடற்படையின் துணை உதவிச் செயலாளர் (சர்வதேச திட்டங்கள்) கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

அமெரிக்க கடற்படையின் துணை உதவிச் செயலாளர் (சர்வதேச திட்டங்கள்)  ரியர் அட்மிரல் பிரன்சிச் டி மொர்லி உட்பிட குழுவினர் இன்று (ஜுன் 26) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்கள்.

 இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கை கடற்படைக்கு வழங்குகின்ற ஆதரவு பற்றியும் நன்றி கூறினார். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வில் கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களும் கழந்துக்கொன்டார்.