இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் நேற்று (ஜுன் 28) வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு அவரை வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்களினால் அன்பாக வரவேற்கப்பட்டது.

கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் அங்கு கட்டளை தளபதியுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. அதன் பிரகு அவர் தலைமன்னார் இரங்குதுறை பகுதியில் கன்காணிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். இந் நிகழ்வுக்காக வட மத்திய கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகளும் கழந்துகொன்டதாக குறிப்பிடத்தக்கது.