இலங்கை கடற்படை கப்பல் சுரனிமிலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் சந்திம சில்வா அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான சுரனிமிலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் சந்திம சில்வா அவர்கள் இந்று (ஜுன் 29) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் (சமிக்ஞைகள்) அசங்க ரனசூரிய அவர்களால் திருகோணமலை நிகழ்சன் கோச் படகுத்துறை வழாவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக் கொடி கட்டளையின் கொடி அதிகாரி கொமடோர் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.