பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் (General Zubair Mahmood Hayat) நேற்று (ஜூன் 30) தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளித்து வரவேற்கப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகு ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் காலி கோட்டை மற்றும் காலி கோட்டை கடல்சார் அருங்காட்சியத்தின் கன்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் கட்டளை அதிகாரி மற்றும் பயிற்சி அதிகாரி கேப்டன் சன்ஜிவ பேரேரா அவர்கள், இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் சேவா வனிதா பிரிவின் மேற்பார்வை அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் நிமாலி குமாரி ஆகியோர் கழந்துகொன்டனர்.

அதன் பிரகு ஜெனரல் சுபைர் மஹ்மூத் அவர்கள் தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இன் நிகழ்வுக்காக தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ஹசித கமகே அவர்கள் உட்பட தென் கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் கழநதுகொன்டனர். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.