இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் பியல் த சில்வா நியமிக்கப்பட்டார்
 

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை நாளை (ஜுலை 02) முதல் இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட உள்ளார். அவர் நாளைய தினம் தன்னுடைய கடமைகளில் பொறுப்பேற்க உள்ளார். மேலும் அவர் தற்போலுது கடற்படை துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ஆகிய பதவிகளில் பணியாற்றிகிரார்.