சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட காரனத்தினால் மற்றும் சட்டவரோதமான போதை பொறுட்கள் விற்பனை ஆகிய காரனங்களினால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி கடந்த ஜுன் 26 ஆம் திகதி வட கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் யாழ்பானம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இனைந்து கரைநகர் சினொர் இறங்குதுரையில் வைத்து 16 கிராம் கஞ்சாவுடன் சட்டவிரோதமான போதை பொறுட்கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர் மற்றம் கைப்பற்றப்பட்ட கேரல கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக யாழ் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜுன் 26 ஆம் திகதி வநாதவில்லுவ கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து சட்டவிரோதமான ஒரு வலை மற்றும் வல்லமொன்று கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், வலை மற்றும் வல்லம் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜுன் 28 ஆம் திகதி சிலாபம் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து சட்டவிரோதமான 02 வலைகள் மற்றும் டிங்கி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், வலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த வடக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஜுன் 28 ஆம் திகதி பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட 2591 கடல் அட்டைகள், 04 சங்கு சிப்பிகள் மற்றும் 06 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் டிங்கி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் 29 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மட்டக்களப்பு பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமான 06 வலைகள் கன்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு  துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜுன் 29 ஆம் திகதி பானதுரை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடித்த 06 கிலோ கிராம் சிங்கிறால் 08 கிலோ கிராம் கடல் அட்டைகள், 25 கிலோ கிராம் மீன்கள் மற்றும் டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொருற்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பானதுரை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு கடற்படை கட்ளையின் வீர்ர்களினால் நேற்று (ஜுலை 01) நோர்வெ தீவு பகுதி கடலில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடித்த 123 கிலோ கிராம் மீன்கள் சட்டவிரோதமான வலை மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொருற்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடலோர பாதுகாப்பு திணைக்களம் மூலம் திருகோணமலை துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.