நிகழ்வு-செய்தி

நமீபிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நமீபிய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகரான எயார் கொமடோர் பாவோ எல்வின் போல் கமன்யா அவர்கள் (Commodore Paavo Elwin-Paul Kamanya) இன்று (ஜுலை 02) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

02 Jul 2018

36 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 36 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுலை 02) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

02 Jul 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

02 Jul 2018

ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் இன்றுடன் (ஜுலை 02) தனது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

02 Jul 2018