நிகழ்வு-செய்தி
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சோமாலி மீனவர்கள் மூவரை (03) கடற்படையினரால் மீட்பு
காலி கலங்கரை விளக்கத்தில் இருந்து 115 கடல் மைல்கள் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த சோமாலி மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படை கப்பல் நன்திமித்ரவின் வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
05 Jul 2018
‘TRINCO BLU பாய்மர படகு பொட்டித்தொடர் – 2018 யில் கடற்படை அனிக்கி பல வெற்றிகள்
RCYC பாய்மர படகு கழகம் ஏற்பாடுசெய்த ‘TRINCO BLU பாய்மர படகு பொட்டித்தொடர்–2018” கடந்த ஜுன் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் திருகோணமலை, திரின்கோ ப்ளூ (TRINCO BLU ) ஹோட்டல் முன்னில் உள்ள கடற்கரையில் இடம்பெற்றது.
05 Jul 2018
கல்வி சுற்றுலாக்காக இலங்கைக்கு வருகைதந்த சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் கிழக்கு கடற்படை கட்டளையில் விஜயம்
எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல் டெட்ஸானி மோயோ (Michel Tedzani Moyo) தலைமையின் 26 மூத்த உயர் அதிகாரிகள் கொன்ட சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழு இன்று (ஜுலை 05) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.
05 Jul 2018
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் இன்று (ஜூலை 05) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
05 Jul 2018