நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப இன்று ஜுலை 09ஆம் திகதி தன்னுடைய 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

08 Jul 2018

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு
 

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் இன்று (ஜூலை 08) ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

08 Jul 2018

வடக்கு கடற்படையினரால் நல்லினகாபுரம் கிராமத்தில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு
 

அண்மையில் (ஜூலை 07) யாழ் மாவட்டத்தில் நல்லினகாபுரம் கிராமத்தில் மற்றுமொரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவருடைய வழிகாட்டலின் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய பணிப்பாளர் சுகாதார சேவைகள் நிருவனத்தின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

08 Jul 2018

இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைது
 

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட நாங்கு (04) இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு நேற்று (ஜூலை 07) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

08 Jul 2018