இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத இன்று ஜுலை 09ஆம் திகதி தன்னுடைய 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதை குறித்து கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் ஈ.எம்.ஏ. பன்டார மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கொமான்டர் எஸ்.டி வீரசிங்க ஆகியோர் உட்பட கப்பலின் பணியாளர்கள் பல மத அனுஷ்டான திட்டங்கள் மேற்கொன்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக கடந்த ஜூலை 06 ஆம் திகதி மாகல்ல கங்கரம விஹாராயில் போதி பூஜை மேற்கொன்டுள்ளதுடன் ஜூலை 07 ஆம் திகதி கப்பலின் ஊளியர்களின் குடும்பத்தினருடன் இனைந்து ரூமஸ்சல கடற்கரையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள். நடத்தப்பட்டது.

இன்று (ஜூலை 09) இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் வைத்து கப்பலின் கட்டளை அதிகாரி கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.