வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய “திரிகாந்ட்” கப்பல் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஜூலை 07 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த இந்திய கடற்படை கப்பலான ‘திரிகாந்ட்’ இன்று (ஜூலை, 09) புறப்பட்டு சென்றது. கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி பிரியாவிடையளிக்கப்பட்டது.