நிகழ்வு-செய்தி
நிர்க்கதியான மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மீனவர்கள் அவர்களின் படகு என்பன இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் பணிமூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
12 Jul 2018
சர்வதேச "கடல் ஞாயிறு தினம்" வழிப்பாடுகளுக்கு கடற்படை கழந்துகொன்டுள்ளது.
கடந்த ஜூலை 08 ஆம் திகதி கொழும்பு கடற்படையினர்களால் மேற்கொன்டுள்ள சர்வதேச "கடல் ஞாயிறு தினம்" வழிப்பாடுகள் கொழும்பு கோட்டை செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
12 Jul 2018