இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப இன்று ஜுலை 09ஆம் திகதி தன்னுடைய 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதை குறித்து கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் ஜனித புத்திக மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கொமான்டர் அசங்க த சில்வா ஆகியோர் உட்பட கப்பலின் பணியாளர்கள் நேற்றய (ஜூலை 08) தினம் ஹுனுபிடிய கங்கரம விஹாராயில் போதி பூஜை மற்றும் மத அனுஷ்டானங்கள் மேற்கொன்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக கப்பலின் 04வது கப்பல் தினத்தை முன்னிட்டு கடற்படை மரபுகளுக்கமைய படி இன்று இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து கப்பலின் கட்டளை அதிகாரி கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.