இலங்கையில் சட்டவிரோதமாக குடி இருந்த மூன்று இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

குடிவரவு சட்டங்கள் மீறி இலங்கையில் குடி இருந்த மூன்று இந்தியர்கள் (03) நேற்று (ஜுலி 15) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் தலைமன்னார் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வட மத்திய கடற்படை கட்டளையில் வீரர்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர்கள் தலைமன்னார் கடற்கரையில் சந்தேகத்திற்குரிய விதத்தில் செயல்படும் போது கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் இந்தியாவில் சுட்டி கோமியா, பரஸ்கானி மற்றும் பெங்களூர் பகுதியில் வசிக்கின்ற 25, 37, 26 வயதுகளானவர்களாக குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்திக்கு கொன்டுவந்து முதலுதவி வழங்கப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.