பாதுகாப்பு படைகளின் பிரதானி தனது கதிர்காமத்திற்கான பாத யாத்திரை உகந்தையில் இருந்து தொடங்கினார்
 

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த ஜூலை 14 ஆம் திகதி தன்னுடைய கதிர்காமத்தை நோக்கிய 'பாத யாத்திரை' யால தேசிய பூங்கா வழியாக தொடங்கினார்.

மேலும் குறித்த 'பாத யாத்திரை' தொடங்க முன் பாதுகாப்பு படைகளின் பிரதானி உட்பட குழுவினர் உகந்தை முருகன் ஆழயத்திக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று பாத யாத்திரை தொடங்கினார். இந் நிகழ்வுக்காக தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா உட்பட மூத்த மற்றும் இலைய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டதாக குறிப்பிடத்தக்கது.