36.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு (04) இந்தியர்கள் வட கடலில் வைத்து கைது

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜுலி 16) ஆம் திகதி வட கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் மேற்கொன்டுள்ள ரொன்து பணிகளில் போது அனலதீவுக்கு மேற்கு திசையில் வைத்து 36.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு (04) இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

அதன் பிரகாரமாக இந்திய சிறிய வகயில் படகொன்று  (Indian Dhow) மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தும் போது குறித்த கஞ்சா பொதி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. சந்தேகநபர்கள் இந்தியாவில் திருவந்தனாய் பகுதியில் வசிக்கும் 42,31,30 மற்றும் 28 வயதானவர் என்று குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர்கள் மற்றம் கைப்பற்றப்பட்ட கேரல கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.