அங்கீகரிக்கப்படாத இரன்டு (02) குடியேறியவர்கள் கடற்படையினரினால் கைது
 

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜுலி 19) ஆம் திகதி இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இலங்கைக்கு வர முயன்ற இரண்டு இலங்கை குடியேறியவர்கள் தலைமன்னார் மணல்மேடு 01 பகுதியில் வைத்து கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டுள்ளது.

அங்கு, கிளிநொச்சி பகுதியில் சேர்ந்த ஒருவருடன் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபர்கள் தலைமன்னாரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா விற்கு கொண்டுவரப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.