நிகழ்வு-செய்தி

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
 

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை,20) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

20 Jul 2018

அங்கீகரிக்கப்படாத இரன்டு (02) குடியேறியவர்கள் கடற்படையினரினால் கைது
 

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜுலி 19) ஆம் திகதி இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இலங்கைக்கு வர முயன்ற இரண்டு இலங்கை குடியேறியவர்கள் தலைமன்னார் மணல்மேடு 01 பகுதியில் வைத்து கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டுள்ளது.

20 Jul 2018

வெளியேறும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓய்வுபெற்று இலங்கையில் இருந்து வெளியேறும் கர்னல் திமித்ரி மஹயிலொவ்ஸ்கி அவர்கள் கடந்த ஜுலை 18 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

20 Jul 2018