பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்ய கடற்படையின் உதவி
 

கொழும்பு, ஹுனுபிடிய கங்காராமாதிபதி கலாநிதி மதிப்பிற்குரிய கல்பொட சிரி ஞானிஸ்வர தேர்ரின் அறிவுறுத்தப்பட்டபடி பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யும் திட்டமொன்று நேற்று (ஜுலை 22) கொழும்பு மேயர், திருமதி. ரோஸி சேனநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

ஹனுபிடிய கங்காரம சீமாமாலகய அருகில் தொடங்கிய இத் திட்டதுக்காக கொழும்பு மாநகர சபை மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் கை கோர்த்து மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் செயல்பாடுகள் அதிகாரி (மேற்கு) கேப்டன் நிலந்த ஹேவாவிதாரன அவர்கள் உட்பட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள், மரையின் பிரிவு மற்றும் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.