05 கிலோகிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது
 

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஜூலை 24) கல்பிட்டி, கிபுல்பொக்க, உச்சமுனி கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 5.7 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டது.

குறித்த தங்க கட்டிகள் சுமார் 03 கோடி பெருமதியானது. கைப்பற்றப்பட்டுள்ள குறித்த தங்கம், சந்தேகனபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன கைது செய்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரினால் சின்னப்பாடு சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.