இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி - 2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி – 2018 கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இதுக்காக அனைத்து கடற்படை கட்டளைகளும் குறித்து பல அணிகள் பங்குபெற்றனர். இப் போட்டித்தொடரின் வடமேற்கு கடற்படை கட்டளை சாம்பியன்களாகவும் கொடி கட்டளை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் விழயாட்டு வீர்ர்கள் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.

இறுதி போட்டியில் சிறந்த வீரர்

கடற்படை வீர்ர் ஜி.எல்.ஏ.எல் மதுசன்க -   வட மேற்கு கடற்படை கட்டளை

போட்டித்தொடரில் சிறந்த பந்துவீச்சாளர்

கடற்படை வீர்ர் ஜி.எல்.ஏ.எல் மதுசன்க - வட மேற்கு கடற்படை கட்டளை

போட்டித்தொடரில்சிறந்த பேட்ஸ்மேன்

கடற்படை வீர்ர் டி.எம.பி முதுன்கொடுவ    -    மேற்கு கடற்படை கட்டளை

போட்டித்தொடரில்ஆல்ரவுண்ட்  சிறந்த வீரர்

லெப்டினென்ட் டி.வி.எஸ் பீரிஸ்     -    மேற்கு கடற்படை கட்டளை

போட்டித்தொடரில்தலைசிறந்த வீரர்

மத்திய அதிகாரி ஜே.ஆர் தரிந்து  -   கடற்படை கொடி கட்டளை

போட்டித்தொடரில்சிறந்த வீரர்

துணை லெப்டினென்ட் ஏ.ஏ.வி யஹம்பத்   -    வட மேற்கு கடற்படை கட்டளை

விருது விழாவில் தலைமை விருந்தினராக பணிப்பாளர் நாயகம் பணியாளர் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அவர்கள் கழந்துகொன்டுள்ளதுடன் இன் நிகழ்வுக்காக கடற்படை கிரிகேட் சங்கத்தின் தளபதி கொமடோர் நிஷாந்த த சில்வா அவர்கள் உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கழந்துகொன்டனர்.