இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனம் அதன் 21 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தில் 21 வது ஆண்டு நிறைவு நேற்று (ஆகஸ்ட் 01)  ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி  கொமான்டர் ஏ.எம் அபேசிங்க அவர்கள் உட்பட ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் பிரகாரமாக கடற்படை முரைகள் படி கட்டளை அதிகாரி அவர்களினால் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.