சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக கடந்த ஜுலை 31 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் திரிக்கப்பல்லம பகுதியில் ரோந்து பயணம் மேற்கொள்ளும் போது சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04  பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து ஏலு கிலோகிராம் இறால், ஒரு டிங்கி படகு, ஒரு வல்லம் மற்றும் 02 வலைகள்  கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள், டிங்கி படகு, ஏலு கிலோகிராம் இறால் மற்றும் மீன்பிடி பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆகஸ்ட் 02 ஆம் திகதி கிழக்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 02 சட்விரொதமான வலைகள் மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் வட மத்மிய கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த ஆகஸ்ட் 03 ஆம் திகதி சிருட்டொப்பு பகுதியில் மரைக்கப்பட்ட 04 ஜேலட்நடை குச்சிகள், மின் அல்லாத 37 டிடோனனேட்டர்கள் மற்றும் சேவை நூல்கள் (Safety Fuse) 03 மீட்டர் கண்டுபிடிக்கப்பட்டடது. கன்டுபிடிக்கப்பட்ட வெடி பொறுட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேஸாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.